சாலையை கடக்கின்ற நொடியில்
கைத்தடியை உதறிவிட்டு
தாத்தாவின் கைகளை பற்றிக்கொள்ளும்
பாட்டியின் செயல் உணர்த்தியது
அச்சத்தை அல்ல
அவர்களுக்குள் இருக்கும் அழகான காதலை...!!!
கைத்தடியை உதறிவிட்டு
தாத்தாவின் கைகளை பற்றிக்கொள்ளும்
பாட்டியின் செயல் உணர்த்தியது
அச்சத்தை அல்ல
அவர்களுக்குள் இருக்கும் அழகான காதலை...!!!



0 comments:
Post a Comment