தேகத்தை தென்றல் காற்று தீண்டும்
விடியற்காலை வேளை நெஞ்சம் அது ஏங்கும்
பாசத்தோடு என்னை தாயவள் எழுப்பிட
லாவகமாய் அவள் மடியில் நான் குழந்தையாகி உறங்கிட...!!!
விடியற்காலை வேளை நெஞ்சம் அது ஏங்கும்
பாசத்தோடு என்னை தாயவள் எழுப்பிட
லாவகமாய் அவள் மடியில் நான் குழந்தையாகி உறங்கிட...!!!



0 comments:
Post a Comment