Monday, August 26, 2013

மென்மை

எத்தனை சோகங்கள் மனதோடு இருந்தும்
பிஞ்சு குழந்தை அதன்
கை விரல் தீண்டுகையில்
இதயம் சொல்கிறது
ஒரு நாள்
உன் வாழ்வும் இது போல் மென்மை ஆகும் என….!!!

0 comments:

Post a Comment