இதயமில்லாதவனாய் அலைகிறோம்
ஊனமுற்றவரை கண்டும் உதவாமல் செல்கையில்
பெண்களை கண்டு ஏளனம் செய்கையில்
பணத்தில் மட்டுமே கவனம் செலுத்துகையில்
பக்தி எனும் பெயரில் மூடனாய்
அலைகையில்
இருந்தும் சொல்கிறோம்
நம்மை நாமே சிறந்தவர் என்று...!!!
ஊனமுற்றவரை கண்டும் உதவாமல் செல்கையில்
பெண்களை கண்டு ஏளனம் செய்கையில்
பணத்தில் மட்டுமே கவனம் செலுத்துகையில்
பக்தி எனும் பெயரில் மூடனாய்
அலைகையில்
இருந்தும் சொல்கிறோம்
நம்மை நாமே சிறந்தவர் என்று...!!!



0 comments:
Post a Comment