தாயே....!
ஒவ்வொரு முறை நான் அழுகின்ற போதும்
கலங்கிட ஒன்றும் இல்லை
என்று சொல்லி
என் நெற்றி பொட்டில் முத்தமிடுகிறாய்
அந்த முத்தத்திற்காகவே
அழுகிறேன் குழந்தை போல
அன்றும் இன்றும்...!!!
ஒவ்வொரு முறை நான் அழுகின்ற போதும்
கலங்கிட ஒன்றும் இல்லை
என்று சொல்லி
என் நெற்றி பொட்டில் முத்தமிடுகிறாய்
அந்த முத்தத்திற்காகவே
அழுகிறேன் குழந்தை போல
அன்றும் இன்றும்...!!!



0 comments:
Post a Comment