பணமும் புகழும் அதிகம் சேர்த்து
பெற்றோரை பெருமை கொள்ள செய்த போதும்
மனதோடு ஒரு வலி தோன்றுகிறது
தூரத்தில் இருந்தபடி
இணயத்தின் வழியே பெற்றோரை நலம் விசாரிக்கையில்....!!!
பெற்றோரை பெருமை கொள்ள செய்த போதும்
மனதோடு ஒரு வலி தோன்றுகிறது
தூரத்தில் இருந்தபடி
இணயத்தின் வழியே பெற்றோரை நலம் விசாரிக்கையில்....!!!



0 comments:
Post a Comment