Sunday, July 7, 2013

ஏனோ இருக்கிறேன் ஆத்திகனாக?

ஆத்திகனாய் இருப்பதை எண்ணி வருந்துகிறேன்
ஏழை குழந்தை அங்கே பசியில் அழுகையில்
கடவுள் என்ற கூறி
உணர்வற்ற ஒரு கல்லின் மீது
பால் ஊற்றுவதை காண்கையில்..........!!!

0 comments:

Post a Comment