தாமரை இதழ்கள் உடையவளே..!
அரணாய் இருந்து உன்னை காக்க
பரணியில் வாழும் ஆடவர் அனைவரும் ஏங்கிட
காலம்யாவும் உன்னுடன் இருக்கும்
அவ்வரத்தை எனக்கு தந்திடுவாயா....!!!
அரணாய் இருந்து உன்னை காக்க
பரணியில் வாழும் ஆடவர் அனைவரும் ஏங்கிட
காலம்யாவும் உன்னுடன் இருக்கும்
அவ்வரத்தை எனக்கு தந்திடுவாயா....!!!



0 comments:
Post a Comment