விழுகின்ற ஆயிரம் மழைத்துளிகளில்
ஒன்று தன்னுள் விழுந்து முத்தாகும்
என்று தன் வாய் பிளந்து காத்திருக்கும் சிப்பி அது
சத்தமின்றி சொல்கிறது
வாழ்வில் நம் வெற்றிக்காக
காத்திருக்கும் வாய்ப்புகளை....!!!
ஒன்று தன்னுள் விழுந்து முத்தாகும்
என்று தன் வாய் பிளந்து காத்திருக்கும் சிப்பி அது
சத்தமின்றி சொல்கிறது
வாழ்வில் நம் வெற்றிக்காக
காத்திருக்கும் வாய்ப்புகளை....!!!



0 comments:
Post a Comment