Sunday, November 3, 2013

காதலின் விந்தை

கற்றவன் மாறுவான் பித்தனாக
கல்லாதவன் மாறுவான் கவிஞனாக
உலகம் மாறும் அழகாக
காதலி தெரிவாள் அழகியாக
அவள் பார்வை மாறும் உணவாக
அவளது சொற்கள் மாறும் சுவாசமாக
இறுதியாய்,
வாழ்க்கை மாறும் விடை தெரியா புதிராக...!!!

0 comments:

Post a Comment