Friday, October 11, 2013

விலைவாசி நிகழ்த்திய வினோதம்

ஏழைகள் அவர்கள்
நிலவை காட்டி உணவை ஊட்டிய
காலம் சென்று
காய்கறிகளை கண்ணில் பார்த்தபடி
வெறும் சோற்றை உண்ணும் காலம் வந்தது
விலைவாசி நிகழ்த்திய வினோதம் இது…!

0 comments:

Post a Comment