பகுதி 16
அவன் எண்ணதிரையில்வருங்காலத்தைபற்றியஅச்சம்தோன்றியதுஇதுவேமுதல்முறை. அவன்தன்னைமறந்துபயந்துகொண்டிருந்தவேளையில்அவனதுகைபேசிஒளிஎழுப்பியது. அழைப்பைஏற்கஅஞ்சிநடுங்கியதுஅவனதுவிரல்கள். அழைப்பதுதேவி.
கவியரசியின் முன்அழைப்பைஏற்றால்என்னபேசுவதுஅவளிடம்? தேவியாரென்றுஅவள்கேட்டாள்? இதுநாள்வரைசொல்லாதஉறவை, அதுவும்என்னைவிட்டுகாரணமின்றிபிரிந்தவளைபற்றிஎன்னசொல்வதுஅவளிடம்.
அவளின் அழைப்பைதவிர்த்ததற்குகாரணம்தேவிஎன்றுஅறிந்தால்அவள்மீதுநான்கொண்டுள்ளவாழ்வைஅவள்சந்தேகிக்கமாட்டாளா?
என் வாழ்வேநீதான்என்றுஇத்தனைநாட்களும்அவளிடம்நான்சொல்லியவார்த்தைகள்பொய்யாகிபோகாதாஅவளதுஎண்ணத்தில்.
“யார் அது? என்அழைப்பைஏற்காமல் இருக்கிறாய்? எடு “ என்றாள்கவியரசி.
“இல்லை. அலுவலகத்தில்இருந்துஅழைப்பு”என்றுசொல்லிவேகவேகமாகஅழைப்பைஅணைத்தான்அவன்.
மீண்டும் அவள்அழைப்பதற்குள்அந்தஇடத்தைவிட்டுவிலகுவதுசரிஎன்றுபட்டதுஅவனுக்கு.“அவசரவேலைஒன்றுஉள்ளது. சிலமணிநேரத்தில்முடித்துவிட்டுவருகிறேன்”என்றான்அவளிடம்.
அவன் பேச்சில்உண்மைஇருப்பதாய்தோன்றவில்லைஅவளுக்கு. அவன்விழிகளைகாணும்வழக்கம்அவளுக்குஇல்லை. இருந்தும்அவன்பேச்சில்என்றும்இல்லாதநடுக்கத்தைகண்டுஅறிந்தாள் அவன்பொய்உரைக்கிறான்என்று.



0 comments:
Post a Comment