அழகிய பெண் ஒருத்தி அழுது கொண்டு நின்றாள்
ஏன் இந்த அழுகை என்றேன்
என் மக்கள் என்னை மறந்தார்கள் என்றாள்
யாரம்மா நீ என்றேன்
தமிழன்னை என்றாள்
வெட்கி தலை குனிந்தேன்.............
ஏன் இந்த அழுகை என்றேன்
என் மக்கள் என்னை மறந்தார்கள் என்றாள்
யாரம்மா நீ என்றேன்
தமிழன்னை என்றாள்
வெட்கி தலை குனிந்தேன்.............



0 comments:
Post a Comment