அவள் என்னை விட்டு சென்றாள்
புன்னகைத்தேன்
என்னை பேச வேண்டாம் என்றாள்
மௌனம் காத்தேன்
இத்தனையும் சொன்ன அவள்
சொல்லவில்லை என்னை மறந்துவிடு என்று
காரணம்,
அவள் மனம் அறியும்
நான் இறக்கும் வரை
என் வாழ்வில் காதல் என்ற இடத்தை
நிரப்ப போவது அவள் பெயர்
மட்டும் தான் என்று...!!!
புன்னகைத்தேன்
என்னை பேச வேண்டாம் என்றாள்
மௌனம் காத்தேன்
இத்தனையும் சொன்ன அவள்
சொல்லவில்லை என்னை மறந்துவிடு என்று
காரணம்,
அவள் மனம் அறியும்
நான் இறக்கும் வரை
என் வாழ்வில் காதல் என்ற இடத்தை
நிரப்ப போவது அவள் பெயர்
மட்டும் தான் என்று...!!!



0 comments:
Post a Comment