பெண்ணே …
வாழ்வின் முதல் நொடி,
தவழ்ந்தேன் தாய் மடியில்..
என் இறுதி நொடி நெருங்கிடும் வேளையில்
தலை சாய்த்து உறங்கிட
உன் மடி தருவாயா
மற்றொரு தாயாக …!!!
வாழ்வின் முதல் நொடி,
தவழ்ந்தேன் தாய் மடியில்..
என் இறுதி நொடி நெருங்கிடும் வேளையில்
தலை சாய்த்து உறங்கிட
உன் மடி தருவாயா
மற்றொரு தாயாக …!!!



0 comments:
Post a Comment