Wednesday, November 13, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 22

நினைவில் ஆழ்ந்துபோயிருந்தஅவனைமீட்கும்ஒலியாய்மாறிபோனதுஅவனதுகைப்பேசியின்அழைப்பொலி. அழைத்ததுகவியரசிதான். அழைப்பைஏற்றான்.

அப்பாவும் அம்மாவும்நாளைகாலைஊருக்குகிளம்புகிறார்கள். அதிகாலையில்வந்துஅவர்கள்இரயில்நிலையம்செல்லஉதவிசெய்யமுடியுமா?” கேட்டாள்அவள்.

முடியுமா என்றுகேட்கிறாயே. செய்என்றுசொல்கவிஉரிமையாய்சொன்னான்அவன்.

நீ இதைதான்சொல்வாய்என்றுஎனக்குதெரியும்புன்னகைத்தாள்அவள். “சரிஅதிகாலைவந்துவிடுஎன்றுசொல்லிஅழைப்பைதுண்டித்தாள்.

அதிகாலையில் விரைவாய்எழுந்திடவேண்டும்என்பதால்தன்கடந்தகாலநினைவுகளைநிறுத்திகொண்டுபூங்காவைவிட்டுகிளம்பினான்அவன். அவனதுகைபேசிமீண்டும்ஒலித்தது. “இவள்இப்படிதான். மீண்டும்மீண்டும்பேசிடவேண்டும்என்றுசொல்லியபடிகைப்பேசியைஎடுத்தவன்எதிர்பார்த்தபடிஅழைத்ததுகவியரசிஅல்லதேவி.

இன்பமாய் இருந்தஅவனதுமனம்மீண்டும்ஏதோகுழப்பத்தால்வாடியது. அழைப்பைஏற்றான். “வேலைஎல்லாம்முடிந்துவிட்டதா? இப்பொழுதுபேசலாமா?” என்றாள்அவள்.

இனி பேசுவதற்குஎன்னஉள்ளதுநமக்குள். இந்தபெண்கள்எப்போதும்புதிரானவர்கள்தானோ. அவர்களதுஇருத்தலும்இல்லாமையும்கணிக்கமுடியாதவை,அவர்களின்மனதைபோலவே. தனக்குள்சொல்லிக்கொண்டவன்சொல்கவிஎன்றான்.

கவியா? யார்அதுகேட்டாள்அவள்.


இல்லைதேவி... சொல்… “ என்றான்அவன்தவறுதலாய்சொன்னதன்உதடுகளைகடிந்தபடி. அவற்றைகடிந்துஎன்னலாபம். அவைகளுக்கு கூட கவிஎன்றபெயரைதான்அவளைதான்பிடித்திருக்கிறதுபோலும், சொன்னதுஅவன்மனம்.

0 comments:

Post a Comment